Friday, May 6, 2022

TNPSC :: Top 50+ Multi Chaise Questions 8th' std Tamil 2022 | எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாவிடை

 TNPSC  தேர்வு எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாவிடை 

 8th' std Tamil  2022 | 50' Model Questions and Answers Part-2

51. இயற்கைத் தவம் ……………….

a) சீவகசிந்தாமணி

b) பெரிய புராணம்

c) கம்பராமாயணம்

d) மணிமேகலை

Answer:  a)  சீவகசிந்தாமணி

52. எட்டாம் வேற்றுமை ……………………. வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

a) எழுவாய்

b) செயப்படுபொருள்

c) விளி

d) பயனிலை

Answer: c)  விளி

53. கலித்தொகையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை ……………………

a) 400

b) 401

c) 100

d) 150

Answer:  d) 150

54. வையகம் என்பதன் பொருள் ………………….

a) கடல்

b) அரசன்

c) நடுவுநிலைமை

d) உலகம்

Answer:  d)  உலகம்

55. தமிழ்த்தாய் என்பது ……………………. புணர்ச்சிக்குச் சான்றாகும்.

a) இயல்பு

b) திரிதல் விகாரம்

c) தோன்றல் விகாரம்

d) கெடுதல் விகாரம்

Answer:   c)  தோன்றல் விகாரம்

56. ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் …………

a) திருச்சி

b) சென்னை

c) மதுரை

d) கோவை

Answer:   c)  மதுரை

57. விடும் என்பது ……………… சீர்.

a) நேரசை

b) நிரையசை

c) மூவசை

d) நாலசை

Answer:   b)  நிரையசை

58. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் …………….

a) இராதாகிருட்டிணன்

b) அம்பேத்கர்

c) நௌரோஜி

d) ஜவஹர்லால் நேரு

Answer:   b)  அம்பேத்கர்

59. சேரர்களின் கொடி ……………..

a) புலி

b) மீன் இ

c) வில்

d) முரசு

Answer:  c)  வில்

60. ‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………

a) வெம் + கரி

b) வெம்மை + கரி

c) வெண் + கரி

d) வெங் + கரி

Answer:  b)  வெம்மை + கரி

61. ‘தமிழ்த்தேனீ என்று பாரதியாரைப் புகழ்பவர் …………………

a) சுரதா

b) பாரதிதாசன்

c) காந்தி

d) வாணிதாசன்

Answer:  b)  பாரதிதாசன்

62. தொல்காப்பியம் ……………………….. அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

a) ஐந்து

b) ஆறு

c) நான்கு

d) மூன்று

Answer:  d)  மூன்று

63. எழுத்துகள் ………………….. இடங்களில் பிறக்கின்றன.

a) இரண்டு

b) மூன்று

c) நான்கு

d) ஐந்து

Answer:  c)  நான்கு

64. தமிழச்சி என்னும் நூலை எழுதியவர் …………………

a) பாரதியார்

b) வாணிதாசன்

c) பாரதிதாசன்

d) கவிமணி

Answer:  b)  வாணிதாசன்

65. புகழாலும் பழியாலும் அறியப்படுவது ………………………….

a) அடக்கமுடைமை

b) நாணுடைமை

c) நடுவுநிலைமை

d) பொருளுடைமை

Answer:  c)  நடுவுநிலைமை

66. நீலகேசி கூறும் நோயின் வகைகள் ……………………

a) இரண்டு

b) மூன்று

c) நான்கு

d) ஐந்து

Answer:  b)  மூன்று

67. கவிமணி பிறந்த ஊர் …………………

a) நெல்லை

b) செங்கை

c) திருவாரூர்

d) தேரூர்

Answer:  d)  தேரூர்

68. மலரும் மாலையும் நூலின் ஆசிரியர் ………………………

a) சுரதா

b) கவிமணி

c) வாணிதாசன்

d) பாரதியார்

Answer:  b)  கவிமணி

இதையும் படிங்க:👇

69. எச்சம் ………………………… வகைப்படும்.

a) இரண்டு

b) மூன்று

c) நான்கு

d) ஐந்து

Answer:  a)  இரண்டு

70. தடம் என்னும் சொல்லின் பொருள் ………………………..

a) சினம்

b) செருக்கு

c) ஆணவம்

d) அடையாளம்

Answer:  d)  அடையாளம்

71. இயற்கை வாழ்வில்லம் ……………………

a) பெரிய புராணம்

b) திருக்குறள்

c) சிந்தாமணி

d) மணிமேகலை

Answer:  b)  திருக்குறள்

72. இரண்டாம் வேற்றுமை உருபு ……………….

a) கண்

b)

c) கண்

d) ஓடு

Answer:  b)  ஐ

73. கலித்தொகை ………………………. நூல்களுள் ஒன்று.

a) பத்துப்பாட்டு

b) எட்டுத்தொகை

c) பதினெண்கீழ்க்கணக்கு

d) காப்பியம்

Answer:  b)  எட்டுத்தொகை

74. தொகாநிலைத் தொடர் வகைகள்

a) 6

b) 8

c) 9

d) 3

Answer:  c) 9

75. ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது …………………….

a) மழை

b) உணவு

c) உடை

d) பணம்

Answer:  a)  மழை

76. எம்.ஜி.ஆர் ………………… என்னும் ஊரில் கல்வி பயின்றார்.

a) கண்டி

b) கும்பகோணம்

c) சென்னை

d) மதுரை

Answer:  b)  கும்பகோணம்

77. அசை ………………. வகைப்படும்.

a) இரண்டு

b) மூன்று

c) நான்கு

d) ஐந்து

Answer:  a)  இரண்டு

இதையும் படிங்க:👇

78. விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………

a) விழியெழும்

b) விழித்தெழும்

c) விழித்தழும்

d) விழித்து எழும்

Answer:  b)  விழித்தெழும்

79. மூவேந்தர்களில் பழமையானவர்கள் …………………..

a) சேரர்

b) சோழர்

c) பாண்டியர்

d) பல்ல வர்

Answer:  a)  சேரர்

80. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு ………………………

a) வீரம்

b) அச்சம்

c) நாணம்

d) மகிழ்ச்சி

Answer:  b)  அச்சம்

81. விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர் ………………..

a) பாரதிதாசன்

b) பாரதியார்

c) சுரதா

d) வாணிதாசன்

Answer:  b)  பாரதியார்

82. தொல்காப்பியத்தின் ஆசிரியர் …………………….

a) தொல்காப்பியர்

b) பவணந்தி முனிவர்

c) கம்பர்

d) பரணர்

Answer:  a)  தொல்காப்பியர்

83. உயிரெழுத்துகளின் பிறப்பிடம் …………………….

a) மூக்கு

b) தலை

c) மார்பு

d) கழுத்து

Answer:  d)  கழுத்து

84. அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர் ……………………..

a) வாணிதாசன்

b) வண்ண தாசன்

c) செல்லிதாசன்

d) கண்ண தாசன்

Answer:  a)  வாணிதாசன்

85. வினைமுற்று …………………….. வகைப்படும்.

a) இரண்டு

b) மூன்று

c) நான்கு

d) ஆறு

Answer:  a)  இரண்டு

86. இன்பத்துப்பால் ………………………. இயல்களைக் கொண்டது.

a) இரண்டு

b) மூன்று

c) நான்கு

d) ஐந்து

Answer:  a)  இரண்டு

87. கவிமணி எனப் போற்றப்படுபவர் ………………….

a) பாரதியார்

b) பாரதிதாசன்

c) தேசிக விநாயகனார்

d) கம்பர்

Answer:  c)  தேசிக விநாயகனார்

88. கவிமணி மொழிபெயர்ப்பு செய்த நூல் …………………….

a) ஆசியஜோதி

b) மலரும் மாலையும்

c) உமர்கய்யாம் பாடல்கள்

d) கதர் பிறந்த கதை

Answer:  c)  உமர்கய்யாம் பாடல்கள்

89. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ……………………

a) படித்து

b) எழுதி

c) வந்து

d) பார்த்த

Answer:  d)  பார்த்த

90. புத்தியைத் தீட்டு என்னும் கவிதைப்பேழை பகுதியை எழுதியவர் ………………………

a) ஆலங்குடி சோமு

b) ஆலங்குடி வங்கனார்

c) வாணிதாசன்

d) குமரகுருபரர்

Answer:  a)  ஆலங்குடி சோமு

91. இயற்கை இன்பக்கலம் ……………………….

a) பத்துப்பாட்டு

b) திருக்குறள்

c) கலித்தொகை

d) மணிமேகலை

Answer:  c)  கலித்தொகை

92. வேற்றுமை வகை ……………….

a) ஆறு

b) ஏழு

c) எட்டு

d) மூன்று

Answer:  c)  எட்டு

93. ‘திருக்கேதாரம்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பேழை பாடலை இயற்றியவர்

a) நம்பியாண்டார் நம்பி

b) சேக்கிழார்

c) சுந்தரர்

d) திருநாவுக்கரசர்

Answer:  c)  சுந்தரர்

94. ‘செம்மரம்’ என்னும் சொல் …………………. த்தொகை.

a) வினை

b) பண்பு

c) அன்மொழி

d) உம்மை

Answer:  b)  பண்பு

95. விகாரப் புணர்ச்சி …………….. வகைப்படும்.

a) ஐந்து

b) நான்கு

c) மூன்று

d) இரண்டு

Answer:  c)  மூன்று

96. இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………

a) இதந்தரும்

b) இதம்தரும்

c) இதத்தரும்

d) இதைத்தரும்

Answer:  a)  இதந்தரும்

97. அயோத்திதாசர் நடத்திய இதழ் ……………..

a) ஒருபைசாத் தமிழன்

b) காலணாத் தமிழன்

c) அரைப்பைசாத் தமிழன்

d) அரையணாத் தமிழன்

Answer:  a)  ஒருபைசாத் தமிழன்

98. அடுத்தவர் வாழ்வைக் கண்டு …………… கொள்ளக்கூடாது.

a) உவகை

b) நிறை

c) அழுக்காறு

d) இன்பம்

Answer:  c)  அழுக்காறு

99. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ……………… அணி.

a) பிறிதுமொழிதல்

b) வேற்றுமை

c) உவமை

d) சிலேடை

Answer:  d)  சிலேடை

100. சிங்கம் …………………….. யில் வாழும்.

a) மாயை

b) ஊழி

c) முழை

d) அலை

Answer:  c)  முழை


இதையும் படிங்க:👇

=================================

#tnpsc_quiz
#tnpsc_quizzes_2022
#gkquiz
#tnpsc
#tnpsc_gs
#tnpsc_architech_exam
#tnpsc
#tnpsc_ae_2022
#tnpsc_architech_gs
#tnpsc_2022_qyes
#tnpsc_exam_questions_and_answers_in_tamil
#tnpsc_exam_questions_and_answers_in_tamil_2022
#tnpsc_exam_questions_and_answers
#tnpsc_exam_gk_questions
#tnpsc_exam_questions_in_tamil
#tnpsc_exam_questions_model
#tnpsc_exam_questions_paper
#Generalknowledgeintamil,
#TamilGK,#GKTamil,#PothutamilGK,#PothuArivuTamilGk,#MiniGkKey #Gkintamil #Generalknowledgetamil #Tnpsc,#RRB,#pothuarivu#TamilGeneralknowledgequestionswithanswers
#TamilnaduGk,#timepasswithpinky,​#பொதுஅறிவு #tamilgeneralknowledge​
#tnpscxam​ #vao​ #tamilgkquiz​ #gk​#gkquiz #தமிழ்பொதுஅறிவுவினாவிடைகள் #Pgtrbgk
#tnpscgroup2
#tnpscgroup4
#mr._quick_guidance #tnpsc #education #tnpscjobs #tnpscupdates #tnpscnewbook #tnpsc_syallabus #tnpsc_maths_syallabus
#general_tamil #maths #6th_12th_newbook


SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: