TNPSC தேர்வு எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாவிடை
8th' std Tamil 2022 | 50' Model Questions and Answers Part-2
51. இயற்கைத் தவம் ……………….
a) சீவகசிந்தாமணி
b) பெரிய புராணம்
c) கம்பராமாயணம்
d) மணிமேகலை
Answer: a) சீவகசிந்தாமணி
52. எட்டாம் வேற்றுமை ……………………. வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
a) எழுவாய்
b) செயப்படுபொருள்
c) விளி
d) பயனிலை
Answer: c) விளி
53. கலித்தொகையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை ……………………
a) 400
b) 401
c) 100
d) 150
Answer: d) 150
54. வையகம் என்பதன் பொருள் ………………….
a) கடல்
b) அரசன்
c) நடுவுநிலைமை
d) உலகம்
Answer: d) உலகம்
55. தமிழ்த்தாய் என்பது ……………………. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
a) இயல்பு
b) திரிதல் விகாரம்
c) தோன்றல் விகாரம்
d) கெடுதல் விகாரம்
Answer: c) தோன்றல் விகாரம்
56. ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் …………
a) திருச்சி
b) சென்னை
c) மதுரை
d) கோவை
Answer: c) மதுரை
57. விடும் என்பது ……………… சீர்.
a) நேரசை
b) நிரையசை
c) மூவசை
d) நாலசை
Answer: b) நிரையசை
58. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் …………….
a) இராதாகிருட்டிணன்
b) அம்பேத்கர்
c) நௌரோஜி
d) ஜவஹர்லால் நேரு
Answer: b) அம்பேத்கர்
59. சேரர்களின் கொடி ……………..
a) புலி
b) மீன் இ
c) வில்
d) முரசு
Answer: c) வில்
60. ‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………
a) வெம் + கரி
b) வெம்மை + கரி
c) வெண் + கரி
d) வெங் + கரி
Answer: b) வெம்மை + கரி
61. ‘தமிழ்த்தேனீ என்று பாரதியாரைப் புகழ்பவர் …………………
a) சுரதா
b) பாரதிதாசன்
c) காந்தி
d) வாணிதாசன்
Answer: b) பாரதிதாசன்
62. தொல்காப்பியம் ……………………….. அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
a) ஐந்து
b) ஆறு
c) நான்கு
d) மூன்று
Answer: d) மூன்று
63. எழுத்துகள் ………………….. இடங்களில் பிறக்கின்றன.
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து
Answer: c) நான்கு
64. தமிழச்சி என்னும் நூலை எழுதியவர் …………………
a) பாரதியார்
b) வாணிதாசன்
c) பாரதிதாசன்
d) கவிமணி
Answer: b) வாணிதாசன்
65. புகழாலும் பழியாலும் அறியப்படுவது ………………………….
a) அடக்கமுடைமை
b) நாணுடைமை
c) நடுவுநிலைமை
d) பொருளுடைமை
Answer: c) நடுவுநிலைமை
66. நீலகேசி கூறும் நோயின் வகைகள் ……………………
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து
Answer: b) மூன்று
67. கவிமணி பிறந்த ஊர் …………………
a) நெல்லை
b) செங்கை
c) திருவாரூர்
d) தேரூர்
Answer: d) தேரூர்
68. மலரும் மாலையும் நூலின் ஆசிரியர் ………………………
a) சுரதா
b) கவிமணி
c) வாணிதாசன்
d) பாரதியார்
Answer: b) கவிமணி
இதையும் படிங்க:👇
- TNPSC Group 2 / 2A Exam Material 2022 (Tamil Medium) Download pdf
- Tamilnadu 12th Standard Tamil Medium Books Free Download Online - All Subjects.
- Tamilnadu 6th to 12th std New Books All Subjects Free Download Online
- TNPSC :: 9th' std Tamil Model 100 MCQ's 2022 pdf Download Free
- 8th' std Tamil 2022 | 50' Model Questions and Answers Part-1
69. எச்சம் ………………………… வகைப்படும்.
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து
Answer: a) இரண்டு
70. தடம் என்னும் சொல்லின் பொருள் ………………………..
a) சினம்
b) செருக்கு
c) ஆணவம்
d) அடையாளம்
Answer: d) அடையாளம்
71. இயற்கை வாழ்வில்லம் ……………………
a) பெரிய புராணம்
b) திருக்குறள்
c) சிந்தாமணி
d) மணிமேகலை
Answer: b) திருக்குறள்
72. இரண்டாம் வேற்றுமை உருபு ……………….
a) கண்
b) ஐ
c) கண்
d) ஓடு
Answer: b) ஐ
73. கலித்தொகை ………………………. நூல்களுள் ஒன்று.
a) பத்துப்பாட்டு
b) எட்டுத்தொகை
c) பதினெண்கீழ்க்கணக்கு
d) காப்பியம்
Answer: b) எட்டுத்தொகை
74. தொகாநிலைத் தொடர் வகைகள்
a) 6
b) 8
c) 9
d) 3
Answer: c) 9
75. ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது …………………….
a) மழை
b) உணவு
c) உடை
d) பணம்
Answer: a) மழை
76. எம்.ஜி.ஆர் ………………… என்னும் ஊரில் கல்வி பயின்றார்.
a) கண்டி
b) கும்பகோணம்
c) சென்னை
d) மதுரை
Answer: b) கும்பகோணம்
77. அசை ………………. வகைப்படும்.
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து
Answer: a) இரண்டு
இதையும் படிங்க:👇
- TNPSC Group 2 / 2A Exam Material 2022 (Tamil Medium) Download pdf
- Tamilnadu 12th Standard Tamil Medium Books Free Download Online - All Subjects.
- Tamilnadu 6th to 12th std New Books All Subjects Free Download Online
- TNPSC :: 9th' std Tamil Model 100 MCQ's 2022 pdf Download Free
- 8th' std Tamil 2022 | 50' Model Questions and Answers Part-1
78. விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………
a) விழியெழும்
b) விழித்தெழும்
c) விழித்தழும்
d) விழித்து எழும்
Answer: b) விழித்தெழும்
79. மூவேந்தர்களில் பழமையானவர்கள் …………………..
a) சேரர்
b) சோழர்
c) பாண்டியர்
d) பல்ல வர்
Answer: a) சேரர்
80. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு ………………………
a) வீரம்
b) அச்சம்
c) நாணம்
d) மகிழ்ச்சி
Answer: b) அச்சம்
81. விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர் ………………..
a) பாரதிதாசன்
b) பாரதியார்
c) சுரதா
d) வாணிதாசன்
Answer: b) பாரதியார்
82. தொல்காப்பியத்தின் ஆசிரியர் …………………….
a) தொல்காப்பியர்
b) பவணந்தி முனிவர்
c) கம்பர்
d) பரணர்
Answer: a) தொல்காப்பியர்
83. உயிரெழுத்துகளின் பிறப்பிடம் …………………….
a) மூக்கு
b) தலை
c) மார்பு
d) கழுத்து
Answer: d) கழுத்து
84. அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர் ……………………..
a) வாணிதாசன்
b) வண்ண தாசன்
c) செல்லிதாசன்
d) கண்ண தாசன்
Answer: a) வாணிதாசன்
85. வினைமுற்று …………………….. வகைப்படும்.
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஆறு
Answer: a) இரண்டு
86. இன்பத்துப்பால் ………………………. இயல்களைக் கொண்டது.
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து
Answer: a) இரண்டு
87. கவிமணி எனப் போற்றப்படுபவர் ………………….
a) பாரதியார்
b) பாரதிதாசன்
c) தேசிக விநாயகனார்
d) கம்பர்
Answer: c) தேசிக விநாயகனார்
88. கவிமணி மொழிபெயர்ப்பு செய்த நூல் …………………….
a) ஆசியஜோதி
b) மலரும் மாலையும்
c) உமர்கய்யாம் பாடல்கள்
d) கதர் பிறந்த கதை
Answer: c) உமர்கய்யாம் பாடல்கள்
89. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ……………………
a) படித்து
b) எழுதி
c) வந்து
d) பார்த்த
Answer: d) பார்த்த
90. புத்தியைத் தீட்டு என்னும் கவிதைப்பேழை பகுதியை எழுதியவர் ………………………
a) ஆலங்குடி சோமு
b) ஆலங்குடி வங்கனார்
c) வாணிதாசன்
d) குமரகுருபரர்
Answer: a) ஆலங்குடி சோமு
91. இயற்கை இன்பக்கலம் ……………………….
a) பத்துப்பாட்டு
b) திருக்குறள்
c) கலித்தொகை
d) மணிமேகலை
Answer: c) கலித்தொகை
92. வேற்றுமை வகை ……………….
a) ஆறு
b) ஏழு
c) எட்டு
d) மூன்று
Answer: c) எட்டு
93. ‘திருக்கேதாரம்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பேழை பாடலை இயற்றியவர்
a) நம்பியாண்டார் நம்பி
b) சேக்கிழார்
c) சுந்தரர்
d) திருநாவுக்கரசர்
Answer: c) சுந்தரர்
94. ‘செம்மரம்’ என்னும் சொல் …………………. த்தொகை.
a) வினை
b) பண்பு
c) அன்மொழி
d) உம்மை
Answer: b) பண்பு
95. விகாரப் புணர்ச்சி …………….. வகைப்படும்.
a) ஐந்து
b) நான்கு
c) மூன்று
d) இரண்டு
Answer: c) மூன்று
96. இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………
a) இதந்தரும்
b) இதம்தரும்
c) இதத்தரும்
d) இதைத்தரும்
Answer: a) இதந்தரும்
97. அயோத்திதாசர் நடத்திய இதழ் ……………..
a) ஒருபைசாத் தமிழன்
b) காலணாத் தமிழன்
c) அரைப்பைசாத் தமிழன்
d) அரையணாத் தமிழன்
Answer: a) ஒருபைசாத் தமிழன்
98. அடுத்தவர் வாழ்வைக் கண்டு …………… கொள்ளக்கூடாது.
a) உவகை
b) நிறை
c) அழுக்காறு
d) இன்பம்
Answer: c) அழுக்காறு
99. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ……………… அணி.
a) பிறிதுமொழிதல்
b) வேற்றுமை
c) உவமை
d) சிலேடை
Answer: d) சிலேடை
100. சிங்கம் …………………….. யில் வாழும்.
a) மாயை
b) ஊழி
c) முழை
d) அலை
Answer: c) முழை
0 comments: