TNPSC தேர்வு எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாவிடை
8th' std Tamil 2022 | 50' Model Questions and Answers Part-1
1. பால் …………………. வகைப்படும்.
a) நான்கு
b) ஆறு
c) ஐந்து
d) மூன்று
Answer: c) ஐந்து
2. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ………………………..
a) தலை
b) மார்பு
c) மூக்கு
d) கழுத்து
Answer: b) மார்பு
3. ‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று புகழப்படுபவர் …………………..
a) பாரதியார்
b) பாரதிதாசன்
c) வாணிதாசன்
d) வண்ணதாசன்
Answer: c) வாணிதாசன்
4. ‘ஒன்று + ஆகும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………
a) ஒன்று ஆகும்
b) ஒன்றேயாகும்
c) ஒன்றாகும்
d) ஒவ்வொன்றாகும்
Answer: c) ஒன்றாகும்
5. பொருட்பால் ………………. இயல்களைக் கொண்டது.
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து
Answer: b) மூன்று
6. ‘வருமுன் காப்போம்’ பாடலைப் பாடியவர் ………………….
a) பாரதியார்
b) திருமூலர்
c) ஔவையார்
d) கவிமணி
Answer: d) கவிமணி
7. கதர் பிறந்த கதையின் ஆசிரியர் ………………………
a) கவிமணி
b) காந்தி
c) நேரு
d) பகத்சிங்
Answer: a) கவிமணி
8. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ……………………. எனப்படும்.
a) முற்று
b) எச்சம்
c) முற்றெச்சம்
d) வினையெச்சம்
Answer: b) எச்சம்
9. நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள் ……………………
a) 100
b) 102
c) 103
d) 104
Answer: b) 102
10. இயற்கை ஓவியம் …………………..
a) பத்துப்பாட்டு
b) திருக்குறள்
c) கலித்தொகை
d) சிலப்பதிகாரம்
Answer: a) பத்துப்பாட்டு
11. இயற்கை அன்பு ……………………
a) கம்பராமாயணம்
b) சீவகசிந்தாமணி
c) பெரிய புராணம்
d) பத்துப்பாட்டு
Answer: c) பெரிய புராணம்
12. பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை இயற்றியவர் ……………………..
a) திருஞானசம்பந்தர்
b) சுந்த ரர்
c) சேக்கிழார்
d) நம்பியாண்டார் நம்பி
Answer: b) சுந்தரர்
13. கலித்தொகையில் நெய்தல் கலி பாடியவர் ………………
a) ஓரம்போகியார்
b) அம்மூவனார்
c) பெருங்கடுங்கோ
d) நல்லந்துவனார்
Answer: d) நல்லந்துவனார்
14. தர்மபுரியின் பழைய பெயர் ……………………..
a) மாமண்டூர்
b) வடுவூர்
c) தகடூர்
d) குரும்பூர்
Answer: c) தகடூர்
15. கலிங்கத்து பரணி ………………………. வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
a) 96
b) 24
c) 95
d) 18
Answer: a) 96
16. ‘ஆனந்தவெள்ளம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
a) ஆனந்த + வெள்ளம்
b) ஆனந்தன் + வெள்ளம்
c) ஆனந்தம் + வெள்ளம்
d) ஆனந்தர் + வெள்ளம்
Answer: c) ஆனந்தம் + வெள்ளம்
17. ஆண்மையின் கூர்மை ……………..
a) வறியவருக்கு உதவுதல்
b) பகைவருக்கு உதவுதல்
c) நண்பனுக்கு உதவுதல்
d) உறவினருக்கு உதவுதல்
Answer: b) பகைவருக்கு உதவுதல்
18. பிறிதுமொழிதல் அணியில் ………….. மட்டும் இடம்பெறும்.
a) உவமை
b) உவமேயம்
c) தொடை
d) சந்தம்
Answer: a) உவமை
19. “கொங்கு மண்டலச் சதகம்’ என்னும் நூலை இயற்றியவர் …………………….
a) காளமேகப்புலவர்
b) கார்மேகக் கவிஞர்
c) கண்ண தாசன்
d) வாணிதாசன்
Answer: b) கார்மேகக் கவிஞர்
20. ‘போல் + உடன்றன’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..
a) போன்றன
b) போலன்றன
c) போலுடன்றன
d) போல்உடன்றன
Answer: c) போலுடன்றன
21. திணை ……………….. வகைப்படும்.
a) மூன்று
b) இரண்டு
c) நான்கு
d) ஐந்து
Answer: b) இரண்டு
22. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் …………………
a) மார்பு
b) கழுத்து
c) தலை
d) மூக்கு
Answer: c) தலை
23. நெல் குத்தும்போது பாடப்படும் பாட்டு ……………………
a) வள்ளை
b) கும்மி
c) ஒயில்
d) தெம்மாங்கு
Answer: a) வள்ளை
24. நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் ……………………….. பாடல்களாகப் பாடினர்.
a) ஒப்பாரி
b) கும்மி
c) வள்ளை
d) சடங்கு
Answer: b) கும்மி
25. அறத்துப்பால் ……………………….. இயல்களைக் கொண்டது.
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து
Answer: c) நான்கு
26. நீலகேசி ………………… சமயக் கருத்துகளைக் கூறுகிறது.
a) சமணம்
b) புத்தம்
c) கிறித்தவம்
d) இந்து
Answer: a) சமணம்
27. ஆசியஜோதி நூலின் ஆசிரியர் ………………..
a) கம்பர்
b) பாரதியார்
c) அறிவழகன்
d) கவிமணி
Answer: d) கவிமணி
28. ‘நோய்நாடி நோய் முதல்நாடி’ என்று கூறியவர் ………………………
a) கம்பர்
b) வள்ளுவர்
c) ஔவையார்
d) திருமூலர்
Answer: b) வள்ளுவர்
29. குமரகுருபரரின் காலம் ……………………..
a) கி.பி. 15
b) கி.பி. 17
c) கி.பி. 18
d) கி.பி. 16
Answer: b) கி.பி. 17
30. இளமையில் கல் என்பது ………………….
a) முதுமொழி
b) அறிவு மொழி
c) புதுமொழி
d) தமிழ்மொழி
Answer: a) முதுமொழி
31. இயற்கைப் பரிணாமம் …………….
a) கம்பராமாயணம்
b) திருவாசகம்
c) பெரிய புராணம்
d) திருக்குறள்
Answer: a) கம்பராமாயணம்
32. தேவாரத்தைத் தொகுத்தவர் ……………………
a) நம்பியாண்டார் நம்பி
b) திருநாவுக்கரசர்
c) சுந்தரர்
d) திருஞானசம்பந்தர்
Answer: a) நம்பியாண்டார் நம்பி
33. கலித்தொகையைத் தொகுத்தவர் ……………………
a) ஓரம்போகியார்
b) அம்மூவனார்
c) பெருங்கடுங்கோ
d) நல்லந்துவனார்
Answer: d) நல்லந்துவனார்
34. வளம் பெருக பாடல் ………………….. மன்னர் பற்றியது.
a) சோழர்
b) சேரர்
c) பாண்டியர்
d) பல்ல வர்
Answer: b) சேரர்
35. செயங்கொண்டார் பிறந்த ஊர் ……………………..
a) ஆலங்குடி
b) தீபங்குடி
c) மால்குடி
d) லால்குடி
Answer: b) தீபங்குடி
36. ஒன்றே ……………. என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.
a) குலம்
b) குளம்
c) குணம்
d) குடம்
Answer: a) குலம்
37. அடி ……………….. வகைப்படும்.
a) இரண்டு
b) நான்கு
c) எட்டு
d) ஐந்து
Answer: d) ஐந்து
38. பூனா ஒப்பந்தம் ………………….. மாற்ற ஏற்படுத்தப்பட்டது.
a) சொத்துரிமையை
b) பேச்சுரிமையை
c) எழுத்துரிமையை
d) இரட்டை வாக்குரிமையை
Answer: d) இரட்டை வாக்குரிமையை
39. சேரனுக்கு உரிய பூ ……………………
a) பனம்பூ
b) வேப்பம்பூ
c) அத்திப்பூ
d) தாழம்பூ
Answer: a) பனம்பூ
40. ‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
a) என் + இருள்
b) எட்டு + இருள்
c) என்ற + இருள்
d) என்று + இருள்
Answer: d) என்று + இருள்
41. ‘சீட்டு + கவி’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………..
a) சீட்டுகவி
b) சீட்டுக்கவி
c) சீடைக்கவி
d) சீட்கவி
Answer: b) சீட்டுக்கவி
42. ‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
a) இரண்டு + திணை
b) இரு + திணை
c) இருவர் + திணை
d) இருந்து + திணை
Answer: a) இரண்டு + திணை
43. ‘நன்செய்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
a) நன் + செய்
b) நன்று + செய்
c) நன்மை + செய்
d) நல் + செய்
Answer: c) நன்மை + செய்
44. தொடுவானம் என்னும் நூலின் ஆசிரியர் ……………………
a) கம்பன்
b) மீரா
c) வைரமுத்து
d) வாணிதாசன்
Answer: d) வாணிதாசன்
45. திருக்குறள் ……………….. பகுப்புக் கொண்டது.
a) ஐம்பால்
b) எண்பால்
c) முப்பால்
d) ஒன்பால்
Answer: c) முப்பால்
46. ………………… ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
a) சிலப்பதிகாரம்
b) நீலகேசி
c) குண்டலகேசி
d) வளையாபதி
Answer: b) நீலகேசி
47. கவிமணி ……………………. ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
a) 36
b) 35
c) 34
d) 26
Answer: a) 36
48. தமிழர் மருத்துவம் ………………………. என்று அழைக்கப்படுகிறது.
a) ஹோமியோபதி
b) அலோபதி
c) அக்குபஞ்சர்
d) சித்த மருத்துவம்
Answer: d) சித்த மருத்துவம்
49. வினையெச்சம் …………………….. வகைப்படும்.
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து
Answer: a) இரண்டு
50. ஆலங்குடி சோமு அவர்கள் பெற்ற விருது ……………………
a) பத்மபூஷன்
b) கலைமாமணி
c) பாரத ரத்னா
d) பத்மவிபூஷன்
Answer: b) கலைமாமணி
a) நான்கு
b) ஆறு
c) ஐந்து
d) மூன்று
Answer: c) ஐந்து
2. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ………………………..
a) தலை
b) மார்பு
c) மூக்கு
d) கழுத்து
Answer: b) மார்பு
3. ‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று புகழப்படுபவர் …………………..
a) பாரதியார்
b) பாரதிதாசன்
c) வாணிதாசன்
d) வண்ணதாசன்
Answer: c) வாணிதாசன்
4. ‘ஒன்று + ஆகும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………
a) ஒன்று ஆகும்
b) ஒன்றேயாகும்
c) ஒன்றாகும்
d) ஒவ்வொன்றாகும்
Answer: c) ஒன்றாகும்
5. பொருட்பால் ………………. இயல்களைக் கொண்டது.
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து
Answer: b) மூன்று
6. ‘வருமுன் காப்போம்’ பாடலைப் பாடியவர் ………………….
a) பாரதியார்
b) திருமூலர்
c) ஔவையார்
d) கவிமணி
Answer: d) கவிமணி
7. கதர் பிறந்த கதையின் ஆசிரியர் ………………………
a) கவிமணி
b) காந்தி
c) நேரு
d) பகத்சிங்
Answer: a) கவிமணி
8. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ……………………. எனப்படும்.
a) முற்று
b) எச்சம்
c) முற்றெச்சம்
d) வினையெச்சம்
Answer: b) எச்சம்
9. நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள் ……………………
a) 100
b) 102
c) 103
d) 104
Answer: b) 102
10. இயற்கை ஓவியம் …………………..
a) பத்துப்பாட்டு
b) திருக்குறள்
c) கலித்தொகை
d) சிலப்பதிகாரம்
Answer: a) பத்துப்பாட்டு
11. இயற்கை அன்பு ……………………
a) கம்பராமாயணம்
b) சீவகசிந்தாமணி
c) பெரிய புராணம்
d) பத்துப்பாட்டு
Answer: c) பெரிய புராணம்
12. பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை இயற்றியவர் ……………………..
a) திருஞானசம்பந்தர்
b) சுந்த ரர்
c) சேக்கிழார்
d) நம்பியாண்டார் நம்பி
Answer: b) சுந்தரர்
13. கலித்தொகையில் நெய்தல் கலி பாடியவர் ………………
a) ஓரம்போகியார்
b) அம்மூவனார்
c) பெருங்கடுங்கோ
d) நல்லந்துவனார்
Answer: d) நல்லந்துவனார்
14. தர்மபுரியின் பழைய பெயர் ……………………..
a) மாமண்டூர்
b) வடுவூர்
c) தகடூர்
d) குரும்பூர்
Answer: c) தகடூர்
15. கலிங்கத்து பரணி ………………………. வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
a) 96
b) 24
c) 95
d) 18
Answer: a) 96
16. ‘ஆனந்தவெள்ளம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
a) ஆனந்த + வெள்ளம்
b) ஆனந்தன் + வெள்ளம்
c) ஆனந்தம் + வெள்ளம்
d) ஆனந்தர் + வெள்ளம்
Answer: c) ஆனந்தம் + வெள்ளம்
17. ஆண்மையின் கூர்மை ……………..
a) வறியவருக்கு உதவுதல்
b) பகைவருக்கு உதவுதல்
c) நண்பனுக்கு உதவுதல்
d) உறவினருக்கு உதவுதல்
Answer: b) பகைவருக்கு உதவுதல்
18. பிறிதுமொழிதல் அணியில் ………….. மட்டும் இடம்பெறும்.
a) உவமை
b) உவமேயம்
c) தொடை
d) சந்தம்
Answer: a) உவமை
19. “கொங்கு மண்டலச் சதகம்’ என்னும் நூலை இயற்றியவர் …………………….
a) காளமேகப்புலவர்
b) கார்மேகக் கவிஞர்
c) கண்ண தாசன்
d) வாணிதாசன்
Answer: b) கார்மேகக் கவிஞர்
20. ‘போல் + உடன்றன’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..
a) போன்றன
b) போலன்றன
c) போலுடன்றன
d) போல்உடன்றன
Answer: c) போலுடன்றன
21. திணை ……………….. வகைப்படும்.
a) மூன்று
b) இரண்டு
c) நான்கு
d) ஐந்து
Answer: b) இரண்டு
22. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் …………………
a) மார்பு
b) கழுத்து
c) தலை
d) மூக்கு
Answer: c) தலை
23. நெல் குத்தும்போது பாடப்படும் பாட்டு ……………………
a) வள்ளை
b) கும்மி
c) ஒயில்
d) தெம்மாங்கு
Answer: a) வள்ளை
24. நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் ……………………….. பாடல்களாகப் பாடினர்.
a) ஒப்பாரி
b) கும்மி
c) வள்ளை
d) சடங்கு
Answer: b) கும்மி
25. அறத்துப்பால் ……………………….. இயல்களைக் கொண்டது.
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து
Answer: c) நான்கு
26. நீலகேசி ………………… சமயக் கருத்துகளைக் கூறுகிறது.
a) சமணம்
b) புத்தம்
c) கிறித்தவம்
d) இந்து
Answer: a) சமணம்
27. ஆசியஜோதி நூலின் ஆசிரியர் ………………..
a) கம்பர்
b) பாரதியார்
c) அறிவழகன்
d) கவிமணி
Answer: d) கவிமணி
28. ‘நோய்நாடி நோய் முதல்நாடி’ என்று கூறியவர் ………………………
a) கம்பர்
b) வள்ளுவர்
c) ஔவையார்
d) திருமூலர்
Answer: b) வள்ளுவர்
29. குமரகுருபரரின் காலம் ……………………..
a) கி.பி. 15
b) கி.பி. 17
c) கி.பி. 18
d) கி.பி. 16
Answer: b) கி.பி. 17
30. இளமையில் கல் என்பது ………………….
a) முதுமொழி
b) அறிவு மொழி
c) புதுமொழி
d) தமிழ்மொழி
Answer: a) முதுமொழி
31. இயற்கைப் பரிணாமம் …………….
a) கம்பராமாயணம்
b) திருவாசகம்
c) பெரிய புராணம்
d) திருக்குறள்
Answer: a) கம்பராமாயணம்
32. தேவாரத்தைத் தொகுத்தவர் ……………………
a) நம்பியாண்டார் நம்பி
b) திருநாவுக்கரசர்
c) சுந்தரர்
d) திருஞானசம்பந்தர்
Answer: a) நம்பியாண்டார் நம்பி
33. கலித்தொகையைத் தொகுத்தவர் ……………………
a) ஓரம்போகியார்
b) அம்மூவனார்
c) பெருங்கடுங்கோ
d) நல்லந்துவனார்
Answer: d) நல்லந்துவனார்
34. வளம் பெருக பாடல் ………………….. மன்னர் பற்றியது.
a) சோழர்
b) சேரர்
c) பாண்டியர்
d) பல்ல வர்
Answer: b) சேரர்
35. செயங்கொண்டார் பிறந்த ஊர் ……………………..
a) ஆலங்குடி
b) தீபங்குடி
c) மால்குடி
d) லால்குடி
Answer: b) தீபங்குடி
36. ஒன்றே ……………. என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.
a) குலம்
b) குளம்
c) குணம்
d) குடம்
Answer: a) குலம்
37. அடி ……………….. வகைப்படும்.
a) இரண்டு
b) நான்கு
c) எட்டு
d) ஐந்து
Answer: d) ஐந்து
38. பூனா ஒப்பந்தம் ………………….. மாற்ற ஏற்படுத்தப்பட்டது.
a) சொத்துரிமையை
b) பேச்சுரிமையை
c) எழுத்துரிமையை
d) இரட்டை வாக்குரிமையை
Answer: d) இரட்டை வாக்குரிமையை
39. சேரனுக்கு உரிய பூ ……………………
a) பனம்பூ
b) வேப்பம்பூ
c) அத்திப்பூ
d) தாழம்பூ
Answer: a) பனம்பூ
40. ‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
a) என் + இருள்
b) எட்டு + இருள்
c) என்ற + இருள்
d) என்று + இருள்
Answer: d) என்று + இருள்
41. ‘சீட்டு + கவி’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………..
a) சீட்டுகவி
b) சீட்டுக்கவி
c) சீடைக்கவி
d) சீட்கவி
Answer: b) சீட்டுக்கவி
42. ‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
a) இரண்டு + திணை
b) இரு + திணை
c) இருவர் + திணை
d) இருந்து + திணை
Answer: a) இரண்டு + திணை
43. ‘நன்செய்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
a) நன் + செய்
b) நன்று + செய்
c) நன்மை + செய்
d) நல் + செய்
Answer: c) நன்மை + செய்
44. தொடுவானம் என்னும் நூலின் ஆசிரியர் ……………………
a) கம்பன்
b) மீரா
c) வைரமுத்து
d) வாணிதாசன்
Answer: d) வாணிதாசன்
45. திருக்குறள் ……………….. பகுப்புக் கொண்டது.
a) ஐம்பால்
b) எண்பால்
c) முப்பால்
d) ஒன்பால்
Answer: c) முப்பால்
46. ………………… ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
a) சிலப்பதிகாரம்
b) நீலகேசி
c) குண்டலகேசி
d) வளையாபதி
Answer: b) நீலகேசி
47. கவிமணி ……………………. ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
a) 36
b) 35
c) 34
d) 26
Answer: a) 36
48. தமிழர் மருத்துவம் ………………………. என்று அழைக்கப்படுகிறது.
a) ஹோமியோபதி
b) அலோபதி
c) அக்குபஞ்சர்
d) சித்த மருத்துவம்
Answer: d) சித்த மருத்துவம்
49. வினையெச்சம் …………………….. வகைப்படும்.
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து
Answer: a) இரண்டு
50. ஆலங்குடி சோமு அவர்கள் பெற்ற விருது ……………………
a) பத்மபூஷன்
b) கலைமாமணி
c) பாரத ரத்னா
d) பத்மவிபூஷன்
Answer: b) கலைமாமணி
இதையும் படிங்க:👇
- TNPSC Group 2 / 2A Exam Material 2022 (Tamil Medium) Download pdf
- TNPSC Group 4 / VAO Exam Material 2022 - Tamil Medium Download pdf
- Tamilnadu 12th Standard Tamil Medium Books Free Download Online - All Subjects.
- UKSSSC Forester Previous Question Paper PDF Download 2022
- Tamilnadu 6th to 12th std New Books All Subjects Free Download Online
- TNPSC :: 9th' std Tamil Model 100 MCQ's 2022 pdf Download Free
- 8th' std Tamil 2022 | 50' Model Questions and Answers Part-1
=================================
#tnpsc_quiz#tnpsc_quizzes_2022#gkquiz#tnpsc#tnpsc_gs#tnpsc_architech_exam#tnpsc#tnpsc_ae_2022#tnpsc_architech_gs#tnpsc_2022_qyes#tnpsc_exam_questions_and_answers_in_tamil#tnpsc_exam_questions_and_answers_in_tamil_2022#tnpsc_exam_questions_and_answers#tnpsc_exam_gk_questions#tnpsc_exam_questions_in_tamil#tnpsc_exam_questions_model#tnpsc_exam_questions_paper#Generalknowledgeintamil,#TamilGK,#GKTamil,#PothutamilGK,#PothuArivuTamilGk,#MiniGkKey #Gkintamil #Generalknowledgetamil #Tnpsc,#RRB,#pothuarivu#TamilGeneralknowledgequestionswithanswers#TamilnaduGk,#timepasswithpinky,#பொதுஅறிவு #tamilgeneralknowledge#tnpscxam #vao #tamilgkquiz #gk#gkquiz #தமிழ்பொதுஅறிவுவினாவிடைகள் #Pgtrbgk#tnpscgroup2#tnpscgroup4#mr._quick_guidance #tnpsc #education #tnpscjobs #tnpscupdates #tnpscnewbook #tnpsc_syallabus #tnpsc_maths_syallabus#general_tamil #maths #6th_12th_newbook
=================================
#tnpsc_quiz
#tnpsc_quizzes_2022
#gkquiz
#tnpsc
#tnpsc_gs
#tnpsc_architech_exam
#tnpsc
#tnpsc_ae_2022
#tnpsc_architech_gs
#tnpsc_2022_qyes
#tnpsc_exam_questions_and_answers_in_tamil
#tnpsc_exam_questions_and_answers_in_tamil_2022
#tnpsc_exam_questions_and_answers
#tnpsc_exam_gk_questions
#tnpsc_exam_questions_in_tamil
#tnpsc_exam_questions_model
#tnpsc_exam_questions_paper
#Generalknowledgeintamil,
#TamilGK,#GKTamil,#PothutamilGK,#PothuArivuTamilGk,#MiniGkKey #Gkintamil #Generalknowledgetamil #Tnpsc,#RRB,#pothuarivu#TamilGeneralknowledgequestionswithanswers
#TamilnaduGk,#timepasswithpinky,#பொதுஅறிவு #tamilgeneralknowledge
#tnpscxam #vao #tamilgkquiz #gk#gkquiz #தமிழ்பொதுஅறிவுவினாவிடைகள் #Pgtrbgk
#tnpscgroup2
#tnpscgroup4
#mr._quick_guidance #tnpsc #education #tnpscjobs #tnpscupdates #tnpscnewbook #tnpsc_syallabus #tnpsc_maths_syallabus
#general_tamil #maths #6th_12th_newbook
0 comments: