TNPSC 2022 :: Top +50 6std Tamil Important Questions and Answers
TNPSC GROUP 4 ஆறாம் வகுப்பு முக்கியமான 50 கேள்விகள்
1 காந்தியடிகள் யாருடைய நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என விரும்பினார்?
a நாமக்கல் கவிஞர்
b பாரதிதாசன்
c உ.வே.சா
d பாரதியார்
2 சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு?
a 1937
b 1936
c 1938
d 1939
3 ஜான்சிராணி க்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டவர் யார்?
a குயிலி
b வேலுநாச்சியார்
c உடையாள்
d வெள்ளச்சி
4 கவிஞாயிறு என அழைக்கப்படுபவர் யார்?
a தேவநேயப் பாவாணர்
b வாணிதாசன்
c தாரா பாரதி
d முடியாரசன்
5 வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவுக்குத் தலைமை ஏற்றவர் யார் ?
a குயிலி
b உடையாள்
c வேலுநாச்சியார்
d லட்சுமி
6 இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
a இரண்டு
b மூன்று
c நான்கு
d ஐந்து
7 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தை பதிவு செய்தவர்?
a சுப்பிரமணிய சிவா
b வ . உ. சி
c பாரதியார்
d ஜீவா
8 உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்பு ___________ என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்?
a ஒரு
b ஓர்
c ஒன்று
d அனைத்தும்
9 உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்பு ______ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்?
a அது
b அஃது
c அஃகேனம்
d அனைத்தும்
10 யாருடைய தமிழ்க் கையேடு தம்மை மிகவும் கவர்ந்ததாக காந்தியடிகள் குறிப்பிட்டு உள்ளார்?
a வீரமாமுனிவர்
b ஜி. யு. போப்
c அயோத்திதாசர்
d பாரதியார்
11 தாரா பாரதியின் படைப்புகளுள் தவறானது எது?
a புதிய விடியல்கள்
b விரல் நுனி வெளிச்சங்கள்
c புத்தம் புது உலகம்
d இது எங்கள் கிழக்கு
12 தேசம் உடுத்திய நூலாடை என கவிஞர் குறிப்பிடுவது எது?
a திருவாசகம்
b திருக்குறள்
c திரிகடுகம்
d திருப்பாவை
13 தாயுமானவரின் பாடல்களை எவ்வாறு போற்றுவர்?
a பராபரக்கண்ணி
b தமிழுக்கு கதி
c தமிழ் மொழியின் உபநிடதம்
d தமிழின் சிறப்பு
14 தண்டருள் - பொருள் தருக
a மிகுதி
b குளிர்ந்த காற்று
c மேலான பொருள்
d குளிர்ந்த கருணை
15 கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
a சுவீடன்
b லெபனான்
c மியான்மர்
d பினாங்கு தீவுகள்
16 மணிமேகலை தான் எங்கிருந்து வருவதாக தீவதிலகையிடம் அறிமுகப் படுத்திக் கொண்டாள்?
a உறையூர்
b பூம்புகார்
c கொற்கை
d சேர நாடு
17 கோ என்பதன் பொருள்?
a பசு
b எருமை
c மேகம்
d அமுத சுரபி
18 மணிமேகலையின் அமுத சுரபியில் முதன் முதலில் உணவு இட்டவர் யரர்?
a தீவதிலகை
b ஆபுத்திரன்
c ஆதிரை
d மணிமேகலா தெய்வம்
19 தேசாந்திரி எனும் நூலின் ஆசிரியர் யார் ?
a கி.ராஜ நாராயணன்
b எஸ்.ராமகிருஷ்ணன்
c ஜெயகாந்தன்
d ஜெயமோகன்
20 பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
a மூன்று
b நான்கு
c ஐந்து
d ஆறு
21 வைகாசி என்பது எந்த வகை பெயர்ச்சொல்?
a இடப்பெயர்
b காலப் பெயர்
c சினைப்பெயர்
d பொருட்பெயர்
22 செல்வக் கனி இனிமையாக பேசுவாள் - இத்தொடரில் எந்த வகைப் பெயர்ச்சொல் வந்துள்ளது?
a தொழிற்பெயர்
b காலப்பெயர்
c பண்புப்பெயர்
d சினைப்பெயர்
23 ஒரு பொருளுக்கு காரணம் கருதாமல் பெயரிட்டு அழைப்பது?
a காரணப்பெயர்
b காரணமற்ற பெயர்
c இடுகுறி பெயர்
d பொதுப் பெயர்
24 காரணப் பெயர் எத்தனை வகைப்படும்?
a இரண்டு
b மூன்று
c நான்கு
d ஐந்து
25 பின் வருவனவற்றுள் இடகுறி பெயர் எது?
a பறவை
b மண்
c முக்காலி
d மரங்கொத்தி
26 பின் வருவனவற்றுள் காரணப் பெயர் எது?
a மரம்
b வளையல்
c சுவர்
d யானை
27 பின் வருவனவற்றுள் இடுகுறி சிறப்புப் பெயர் எது?
a மரம்
b மண்
c காடு
d வாழை
28 எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூல்களுள் தவறானது எது?
a கதா விலாசம்
b கோபால புரத்து மக்கள்
c தேசாந்திரி
d கால் முளைத்த
29 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
a இழுக்கா இயன்றது அறம்
b நன்னயம் செய்து விடல்
c ஆகுல நீர பிற
d மாணாசெய் யாமை தலை
30 கண்ணி என்பது எத்தனை அடிகளில் பாடப்படும் வகை?
a இரண்டு
b மூன்று
c நான்கு
d ஐந்து
31 கும்பி என்பதன் பொருள் தருக.
a மழை
b வயிறு
c உலகம்
d இறக்கம்
32 கவிமணி என்ற பட்டம் பெற்றவர்?
a தாரா பாரதி
b தேசிய விநாயகம் பிள்ளை
c வாணிதாசன்
d கல்யாண் ஜி
33 புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது?
a புத்த கயா
b ஆசிய ஜோதி
c ஆசியாவின் ஜோதி
d விளக்குகள் பல தந்த ஒளி
34 தமக்கென முயலா நோன்றாள் - பிறர்க்கென முயலுநர் உண்மையானே - இப்பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
a திருக்குறள்
b புற நானூறு
c குறுந்தொகை
d அக நானூறு
35 வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர் ?
a இராமலிங்க அடிகளார்
b அன்னைத் தெரசா
c புத்தர்
d அன்னி பெசன்ட்
36 அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர் யார்?
a எட்வின் அர்னால்டு
b அன்னி பெசன்ட்
c அன்னை தெரசா
d ரகுராம்
37 உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள், உலகம் அழகானது எனக்கூறியவர் யார் ?
a கைலாஷ் சத்யார்த்தி
b மலாலா
c யூமா வாசுகி
d அன்னை தெரசா
38 தன்மை நவிற்சி அணி என அழைக்கபடும் அணி எது?
a இயல்பு நவிற்சி அணி
b உயர்வு நவிற்சி அணி
c உவமை அணி
d எடுத்துக்காட்டு உவமை அணி
39 ஆகாச கங்கை அனல் உறைக்குமென்று பாதாள கங்கையைப் பாடி அழைத்தார் உன் தாத்தா - என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி எது?
a இயல்பு நவிற்சி அணி
b உயர்வு நவிற்சி அணி
c உவமை அணி
d தன்மை நவிற்சி அணி
40 கருணை என் என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன?
a Humanity
b Mercy
c Humble
d Possessive
41 வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல; மற்றவர் மனதில் நீ வாழும் வரை எனக்கூறியவர் யார்?
a பாரதியார்
b அன்னை தெரசா
c வள்ளலார்
d களாய்ஸ்
42 வள்ளலார் சத்திய தரும சாலையை எங்கு நிறுவினார்?
a மதுரை
b வண்டலூர்
c மாமல்லபுரம்
d வடலூர்
43 பாலையெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
a பாலை + எல்லாம்
b பாலை + யெல்லாம்
c பாலை + எலாம்
d பா + எல்லாம்
44 Patriotism என்பதன் தமிழாக்கம்?
a கலைக்கூடம்
b இலக்கியம்
c நாட்டுப்பற்று
d மெய்யுணர்வு
45 பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகைப்படுத்த வருவது?
a இடைச்சொல்
b உரிச்சொல்
c பெயர் உரிச்சொல்
d வினை உரிச்சொல்
0 comments: